இயற்கையை மறந்தோம்
விஞ்ஞானம் வளர்த்தோம்....
கண்ணீர்விட்டாள் அன்னை
காணவில்லை நாம் ..
கதறினாள் - செவி மடுக்கவில்லை..
புயலாய் மாறினாள் - நடுங்கினோம்
எரிமலையாய் வெடித்தாள்- புலம்பினோம்...
பொங்கி எழுந்தாள்
விஞ்ஞானம் வளர்த்தோம்....
கண்ணீர்விட்டாள் அன்னை
காணவில்லை நாம் ..
கதறினாள் - செவி மடுக்கவில்லை..
புயலாய் மாறினாள் - நடுங்கினோம்
எரிமலையாய் வெடித்தாள்- புலம்பினோம்...
பொங்கி எழுந்தாள்
இன்று ஆழிப்
பேரலையாய் - கதறுகிறோம்
நாம் .....
பி.கு : ஜப்பான் நிலநடுக்கத்திலும், சுனாமியிலும் உயிரிழந்தவர்களுக்கு என் அஞ்சலிகள். அங்கு விரைவில் நிலைமை சீரடைய என் பிரார்த்தனைகள் .
அன்புடன் எல்கே





41 விமர்சனங்கள்:
நானும் தங்களுடன் கண்ணீர் அஞ்சலியிலும், பிரார்த்தனைகளிலும் கலந்து கொள்கிறேன்.
எமது அஞ்சலிகளும்...
ஆனால் அன்பு நம் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அதை அனைவர் மேலும் பரவச் செய்வோம். அனைவரையும் அரவணைத்துச்செல்வோம்.
அக்கம் பக்கத்தில் எந்தவொரு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கும் நம்மால் ஆன சிறுசிறு உதவிகளை அன்புடன் செய்வோம்.
அஞ்சலி கவிதை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு விரைவில் நிலைமை சீரடைய இறைவனை வேண்டுகிறேன்.
அஞ்சலி கவிதை -ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதோடு விரைவில் நிலைமை சீரடைய இறைவனை வேண்டுகிறேன்.
பிரார்த்தனைகளுடன் நானும்
என்பது பழைய பழமொழி
இயற்கை மிரண்டால் பூமி கொள்ளாது
என்பது புதுமொழி
என்று இதை உணரப்போகிறோம்
மறுபடியும் தவறு நேர்ந்துவிட்டது.
விளைவுகளைக் கொண்டிருக்கிற...
தாங்கள் புதிய பதிவு ஏதும் இடாது இருக்கிறீர்கள்
வேளைப்பளு காரணமா?
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...
அன்புடன்
எமது அஞ்சலிகளும்...
Post a Comment